ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராம்பூரில் ஊடுருவ முயன்ற 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராம்பூர் செக்டர் பகுதியில், பயங்கரவாதிகளின் ஊருடுவல் முயற்சி, இந்திய பாதுகாப்புபடையினரின் துரித நடவடிக்கைகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனரா என்பதன் அடிப்படையில் தேடுதல் வேட்டையை பாதுகாப்பு படையினர் முடுக்கிவிட்டுள்ளனர்.
Saturday, 27 May 2017
காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவல் முறியடிப்பு; 4 பேர் சுட்டுக்கொலை
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராம்பூரில் ஊடுருவ முயன்ற 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராம்பூர் செக்டர் பகுதியில், பயங்கரவாதிகளின் ஊருடுவல் முயற்சி, இந்திய பாதுகாப்புபடையினரின் துரித நடவடிக்கைகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனரா என்பதன் அடிப்படையில் தேடுதல் வேட்டையை பாதுகாப்பு படையினர் முடுக்கிவிட்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
2 killed, three injured after Israeli missiles hit air base in Syria's Homs
Israeli missiles hit a main air base in Syria's Homs province on Sunday, killing two servicemen and injuring three others, the Syrian ar...
-
The People's Liberation Army of China has slammed India for provoking trouble at Sikkim border after standoff with Indian troops over ...
-
TWITTER CEO Elon Musk has criticised the "media elite" and stated that the increased opposition from citizen journalism will lead...
-
Name: AdzBazar Website: www.adzbazar.com Type: PTC – Paid To Click Price: Free To Join Rank: 65/100 – Not Recommended Bri...

No comments:
Post a Comment